பள்ளி செல்லும் வழியில்..
- Friday, 29 July 2016 12:11
2013 ஆகஸ்ட் லோகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில், பியாற்சா கிரான்டே பெருமுற்றப் பெருந்திரையில், முதற் காட்சியாகத் திரையிடப்பட்ட Sur le chemin de l'école ( பள்ளி செல்லும் வழியில் ) காட்சி முடிந்ததும், விக்கித்துப் போய் நின்றது பியாற்சா கிரான்டே பெருமுற்றம். மானுடத்தின் மான்பு தெரிந்தவர்கள் தொண்டைக்குளியை இனம் புரியாச் சோகம் அடைத்துக் கொண்டது.
பள்ளிக்கல்வி – தமிழகம் சிக்கிக்கொண்டிருக்கும் அபாயப்பொறி.
- Tuesday, 19 July 2016 11:06
தஞ்சை பெஸ்ட் பள்ளியில் +2 படிக்க ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம் வாங்குவதாகவும் ஆனால் 25 ஆயிரத்துக்கு மட்டுமே ரசீது தரப்படுவதாகவும், மேலும் நாமக்கல் கோச்சிங் என்று சொல்லிவிட்டு சாதாரண கோச்சிங் தரப்படுவதாகவும் கூறி பெற்றோர்கள் சில நாட்களுக்கு முன்னால் போராடினார்கள்.
ஏறுதழுவல் : தடையை உடைத்தெறியத் துடிக்கும் இசை!
- Saturday, 09 July 2016 12:57
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் யூடியூப்பில் வெளியான ஹிப்ஹாப் தமிழாவின் «தக்கரு தக்கரு» வீடியோ பாடலை தற்செயலாக நேற்றுப் பார்த்தேன். அது எனக்குள் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
தோல்விக்கு வாக்களியுங்கள் !
- Friday, 26 February 2016 14:37
தூய்மைவாதத் துணைகொண்டு வரும் இனப் பாகுபாடு என்றெண்ணத் தோன்றும் வகையான சட்ட உருவாக்கத்திற்கு ஆதரவு கோரும் மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் இவ்வார இறுதியில், ( 28.02.2016) வெளியாகும்.
எங்கே எமது சுதந்திரம்?
- Thursday, 04 February 2016 00:33
எங்கே போனாவோ அருந்தா வருவா பிறகு கொஞ்ச நாளைக்கு காணாமல் போவா. திடீரென்று வந்து கதை விடுவா. என்று நினைக்கிறீர்களா. அதுதான் நான் முற்றத்தில் இருந்து கதைப்பம் எண்டு வந்தன்.
போர்த் தேங்காயும் பொங்கலும் !
- Thursday, 14 January 2016 13:05
ஈழத்தின் தென் திசைக் கிராமத்துப் பொங்கல் எவ்வாறிருக்கும்..?
யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘முற்றுப்புள்ளியா…?’ : சில எண்ணங்கள்!
- Saturday, 19 September 2015 08:12
யாழ் சர்வதேச திரைப்பட விழா 2015, இலங்கை- இந்தியா- புலம்பெயர் சினிமா பங்காளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பங்களிப்போடு நடைபெற்று வருகின்றது. பலதரப்பட்ட பார்வையாளர்களையும், கண்காணிப்பாளர்களையும், அரசியலாளர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும் திரைப்பட விழா ஏதேதோ காரணங்களுக்காக உள்வாங்க அல்லது கண்காணிக்க வைத்திருக்கின்றது.
ஒரு புகைப்படம் : அகதிகளின் விடிவுக்காக உலகம் மீண்டும் ஒரு முறை விழித்துக் கொள்ளட்டும்!
- Friday, 04 September 2015 11:00
கொத்துக் கொத்தாய் கடல் காவுகொள்ளும் அகதிகளின் உயிர்களைப் பற்றி இதுவரை கவலைப்படாத எந்தவொரு அரசியல் தலைவர்களையும், அய்லானின் (Aylan) புகைப்படமாவது அசைத்துவிட முயற்சித்தால், அதை அச்சாணியாய் பிடித்துக் கொண்டு அதன் பின்னாள் உலகம் திரள்வதில் தப்பில்லை.
நாம் காணும் மேற்குலகம் 11 : டப்ளினை எதிர்த்து ஒரு மக்கள் எழுச்சி! - 1
- Saturday, 08 August 2015 11:16

ஒரு நாளில் 25,000 பேர் அகதிகளாக இடம்பெயர்கிறார்களாம். ஐ.நாவின் அண்மைய புள்ளிவிபரம் ஒன்று இப்படிக் கூறுகிறது. ஆனால் அது யுத்தம், பொருளாதாரம், சமூக, காலநிலைக் காரணிகளால் உள்ளூரிலேயே இடம்பெயர்பவர்களின் தொகையது.
More Articles...
- இசையும் அதற்கேற்ற வீடியோவும்! : தமிழ் சினிமாவின் இரு புதிய உதாரணங்கள்!
- வாசனை!
- அவர்களுக்கு தெரியுமா ?!
- குற்றமும் தண்டனையும்!
- சுதந்திரம்
- லிவிங் டுகெதர் (Living Together): காதல் தாண்டிய நம்பிக்கை!
- 10 கிராமங்களுக்கு அன்புத் தாயாக மாறிய சாந்தி ரமேஷ் : மகளீர் தினச் சிறப்புக் கட்டுரை 3
- எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் லைப்ஃலைன் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்! டாக்டர் வித்யா சபரி
- மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையா, என்னிடம் அழைத்து வாருங்கள்! : ஹோமியோபதி மருத்துவர் ஸ்ரீ சினேகா
- என்னுடைய வெற்றி என்று நான் நினைப்பது என்னை சுற்றியுள்ளவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைத்தான் : ஜெயந்தி ஸ்ரீவத்சன்
- ஹேய் பேப்! ஹாய் ஹாய்ஸ்! : சுருங்கிப்போன உரையாடல்கள்
- 2014 இல் 4தமிழ்மீடியா : ஜீ.உமாஜியின் பதிவுகள்!
- நாம் காணும் மேற்குலகம் 10 : உலகின் மிகப்பெரும் ஒரு வார கற்றல் நிகழ்வு தொடங்கியது!
- தட்டிவான் பயணமும், இன்னும் சில நினைவுகளும்!
- கர்ணன்கள், போராளிகள் !
- நாம் காணும் மேற்குலகம் 9 : மனித வரலாற்றின் மிகப்பெரும் நிகழ்வொன்று இவ்வருடம் டிசம்பரில் நடைபெறுகிறது!
- தூர்தர்ஷனும் யாழ்ப்பாணமும்!
- நாம் காணும் மேற்குலகம் 8 : விவியன் மேயரைத் தேடி..!
- நீர் தேடும் படலம்!
- நாம் காணும் மேற்குலகம் 7 : உலகின் உ(யிர்)ப்பு