முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்து செல்லும் தேவை ஏற்பட்டிருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பிரிவினை கோரிக்கைகளை தற்போது கொண்டிருக்கவில்லை. ஆனால், தங்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2013 ஆகஸ்ட் லோகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில், பியாற்சா கிரான்டே பெருமுற்றப் பெருந்திரையில், முதற் காட்சியாகத் திரையிடப்பட்ட Sur le chemin de l'école ( பள்ளி செல்லும் வழியில் ) காட்சி முடிந்ததும், விக்கித்துப் போய் நின்றது பியாற்சா கிரான்டே பெருமுற்றம். மானுடத்தின் மான்பு தெரிந்தவர்கள் தொண்டைக்குளியை இனம் புரியாச் சோகம் அடைத்துக் கொண்டது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு விசாரணைகளின் ஒருகட்டமாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ‘ஐயா’ என்றே தான் அழைப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனை இரண்டு நாட்களாக நடைப்பெற்று வருகிறது.
ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்கிற தமது தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திரே மோடி நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணைக்கப்பட உள்ள வங்கிகளின் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்துக்கொண்டு பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.
சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனை இ...
முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்தி...
இன்று வியாழக்கிழமை போப் பிரான்ஸிஸ் போலந்தில் நடைபெ...
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற...
தமிழ் மக்களை 'கட்டாய சுய உறக்கத்துக்குள்' வைத்துக்...
தமிழக பாஜகவில் முக்கிய தலைவர்கள் என்று சொன்னால் மு...
குடியரசு தினத்தில் ட்விட்டர் வலைத்தளத்தில் இணைந்து...
உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்க...
துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன்
நேற்று ஜூலை 16ம் திக...
நேற்று வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் தனது முகப்பில்...
வளர்முக நாடுகளின் மீள் பாவனை விண்வெளி ஓடப் பரிசோதன...
நேற்று வியாழக்கிழமை ஜூலை 20 ஆம் திகதி அப்போலோ 11 வ...
ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இதுவரை வெளியான உத்த...
இத்தாலியின் Castello di Sammezzano என அழைக்கப்படும...
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தேசிய...
மே 31 செவ்வாய்க் கிழமை உலக புகையிலை எதிர்ப்பு தினம...
பொதுவாக உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட பலவானா...